அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றினால் மேலும் 05 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கமைய மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 

 அதனபடி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.



கொரோனா தொற்றினால் மேலும் 05 பேர் பலி Reviewed by Author on December 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.