கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் பலி
கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 09 பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
.
.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் பலி
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment