கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்
த சொய்ஸா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது.
ஆண் குழந்தைகள் இருவர் மற்றும் பெண் குழந்தைகள் இருவரே இவ்வாறு பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்
Reviewed by Author
on
December 17, 2020
Rating:

No comments:
Post a Comment