மன்னார் தேக்கம் அனைக்கட்டினை மேவி சுமார் 10 அடிக்கு மேல் நீர் பாய்கின்றது-மன்னார் அரசாங்க அதிபர் நேரடியாக சென்று ஆராய்வு.
இதன் போது உதவி அரசாங்க அதிபர்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் சென்றிருந்தனர்.
குறித்த பாதையில் இன்னும் ஒரு அடி அதிகமாகினால் குறித்த வீதி மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரியமுறிப்பு,குஞ்சுக்குளம் போன்ற கிராம மக்கள் குறித்த வீதியை பயண்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இந்த நிலையில் குறித்த வீதியின் நிலை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, பிரதேசச செயலாளர்கள், அனார்த்த முகாமைத்துவ பணியாளர்கள் , கிராம அலுவலர்கள் ,முப்படையினர் ஆகியோரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தேக்கம் அனைக்கட்டினை மேவி சுமார் 10 அடிக்கு மேல் நீர் பாய்கின்றது-மன்னார் அரசாங்க அதிபர் நேரடியாக சென்று ஆராய்வு.
Reviewed by Author
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment