மன்னார் மாவட்டத்தில் புரேவி புயலின் எதிரொலி- மழையின் காரணமாக கத்திரி,பயிற்றை செடிகளில் புது வகை நோய்.
இதனால் செடிகளில் காய்கள் மிகவும் குறைவாகவே காய்ப்பதாக தோட்ட செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக பயிற்றை மற்றும் கத்திரிகளை பயிர் செய்து வருகின்றோம். தற்போதைய மழையின் பின்னரே இவ்வாறான நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த வருடத்தின் தோட்டப் பயிர் செய்கையும் பாரிய நஸ்டமா காணப்படுவதாக தோட்டப் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்
இந்த நோய்த் தாக்கம் மன்னார் இராசமடு மடுக்கரைப் பகுதியில் உள்ள தோட்டங்களில் காணப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் புரேவி புயலின் எதிரொலி- மழையின் காரணமாக கத்திரி,பயிற்றை செடிகளில் புது வகை நோய்.
Reviewed by Author
on
December 15, 2020
Rating:
Reviewed by Author
on
December 15, 2020
Rating:







No comments:
Post a Comment