தென்மராட்சியில் 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு!
இதேவேளை,
கைதடி வடக்கு, மட்டுவில் சந்திரபுரம் மோகனதாஸ் வீதியில் தேங்கியுள்ள வெள்ளம் பிரதேச செயலரின் அறிவுறுத்தலுகமைய கனரக இயந்திரமூடாக இன்று வெட்டி அகற்றப்படுகிறது.அத்துடன்,
பருத்தித்துறையையும் சாவகச்சேரியினையும் இணைக்கும் பிரதான வீதியில் குறிப்பாக சரசாலை குருவிக்காட்டு பிரதேசத்திற்கு அண்மித்த பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மராட்சியில் 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு!
Reviewed by Author
on
December 04, 2020
Rating:

No comments:
Post a Comment