அண்மைய செய்திகள்

recent
-

20,000 கிலோ மஞ்சளுடன் 4 பேர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து 20,000 கிலோ கிராம் மஞ்சள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹுங்கம பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20,000 கிலோ மஞ்சளுடன் 4 பேர் கைது Reviewed by Author on December 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.