மன்னாரில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு விசேட நல்லிணக்க நிகழ்வு
நாடளாவிய ரீதியில் மதங்களுக்கு இடையில் காணப்படும் கசப்புணர்வுகளை எதிர்கால தலை முறையினர் மறந்து நல்லிணக்க ரீதியில் மத சுகந்திரத்தை பயன்படுத்தும் விதமாக மும் மத சிறுவர்களையும் இணைத்து குறித்த நிகழ்வு இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் பள்ளிமுனை கிராம மக்கள் மெசிடோ நிறுவன ஊழியர்கள் சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மும் மதங்களை சேர்ந்த சிறுவர்களால் நல்லிணக்க சின்னமான புறாக்கள் பறக்கவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு விசேட நல்லிணக்க நிகழ்வு
Reviewed by Author
on
December 25, 2020
Rating:

No comments:
Post a Comment