அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

யாழ்ப்பாணத்தில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். புத்தூர் சந்திப்பகுதியில் இன்று காலை வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

 ஐயாத்துரை மோகனதாஸ் (வயது-47) என்ற குடும்பஸ்தரே கத்திக்குத்துக்கு இலக்கானார். அவர் காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை Reviewed by Author on December 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.