புரெவி புயல் - யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலை
தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 83 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுணடாய் பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சண்டிலிப்பாய் மற்றும் சாவகச்சேரி பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புரெவி புயல் - யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலை
Reviewed by Author
on
December 02, 2020
Rating:
Reviewed by Author
on
December 02, 2020
Rating:


No comments:
Post a Comment