மீன்பிடிக்கச் சென்று முதலைக்கு பலியான நபர்
குறித்த நபரின் சடலத்தினை முதலை கடுமையாக சிதைத்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலகமாக மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கச் சென்று முதலைக்கு பலியான நபர்
Reviewed by Author
on
January 05, 2021
Rating:

No comments:
Post a Comment