43 வயது பெண் உட்பட 4 பேர் பலி!
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 08 பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரரும், தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரரும், மற்றும் வலகாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
43 வயது பெண் உட்பட 4 பேர் பலி!
Reviewed by Author
on
January 26, 2021
Rating:
Reviewed by Author
on
January 26, 2021
Rating:


No comments:
Post a Comment