பட்டப்பகலில் நடந்த கொடூரம்! இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு கையை துண்டாடிச் சென்ற கோரச் செயல்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இனந்தெரியாத நபர்கள் சிலர் உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதுடன், இளைஞனின் ஒரு கையை துண்டித்து எடுத்துச் சென்று மிடியாகொட நான்காவது சந்தி பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். மிடியாகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மிடியாகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு கையை துண்டாடிச் சென்ற கோரச் செயல்
Reviewed by Author
on
January 26, 2021
Rating:
Reviewed by Author
on
January 26, 2021
Rating:


No comments:
Post a Comment