ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயான 72 வயதுடைய எஸ் மாரியம்மா என்பவரே நேற்று (13) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
வீட்டில் ஏற்றபட்ட தகராறு காரணமாகவே ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி சென்ற இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் சிரேஸ்ட மரண பரிசோதகர் ஏ.ஜே.எம். பஷீர் முகமட் தெரிவித்தார் .
ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்
Reviewed by Author
on
January 14, 2021
Rating:

No comments:
Post a Comment