அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினருக்கு கொரோன தடுப்பூசி ஏற்றும் பணி தொடக்கம்!

நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்துதருவிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக படையினருக்கம் சுகாதார பிரிவினருக்கும் ஏற்றும் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. 

 30.01.21 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு இலங்கை அரசின் தீர்மானத்திற்கு அமைவாக மாவட்டத்தின் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை எல்லைக்கு உட்பட்ட அனைத்து சுகாதார துறையினர் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு செயற்படுத்தப்படவுள்ளது.





முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினருக்கு கொரோன தடுப்பூசி ஏற்றும் பணி தொடக்கம்! Reviewed by Author on January 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.