அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. குறித்த மாணவர்களின் விடுபட்ட பாடத்திட்டங்களை உடனடியாக முன்னெடுப்பதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

 மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள திறப்பது தொடர்பில், பிரதேச அபிவிருத்தி குழுக்களின் பரிந்துரைலகளின் அப்படையில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மேல் மாகாணத்தில் 900 இற்கும் அதிகமான பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திறக்கமுடியும் என தாம் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...! Reviewed by Author on January 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.