அண்மைய செய்திகள்

recent
-

கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் மாயம்

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகரா குமார - 4 என்ற இழுவைப் படகில் நெடுநாள் மீன்பிடிக்கு கடந்த 26 ஆம் திகதி சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போயுள்ள குறித்த 7 மீனவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த மீனவர்கள் மாரவில மற்றும் பருதெல்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். திருகோணமலை கடற்படையினர் குறித்த மீனவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் மாயம் Reviewed by Author on February 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.