அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் யானைத்தந்தங்களை வைத்திருந்த இருவர் கைது

யானைத்தந்தங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இதன்போது ஒரு சோடி யானைத்தந்தம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



முல்லைத்தீவில் யானைத்தந்தங்களை வைத்திருந்த இருவர் கைது Reviewed by Author on February 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.