மரணத்தில் முடிந்த கைகலப்பு ; கிளிநொச்சியில் சம்பவம்
மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டில் முடிந்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரணத்தில் முடிந்த கைகலப்பு ; கிளிநொச்சியில் சம்பவம்
Reviewed by Author
on
February 14, 2021
Rating:

No comments:
Post a Comment