கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது
எவ்வாறாயினும் இலங்கைக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என இந்தியா உறுதி அளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கைக்கு ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா covid-19 தடுப்பூசியில் 500,000 டோஸ்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது
Reviewed by Author
on
March 25, 2021
Rating:

No comments:
Post a Comment