கொழும்பு நோக்கி வந்த பஸ் பஸ்ஸர பகுதியில் விபத்து - 7 பேர் பலி!
இன்று காலை 7.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில பஸ்ஸர பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பு நோக்கி வந்த பஸ் பஸ்ஸர பகுதியில் விபத்து - 7 பேர் பலி!
Reviewed by Author
on
March 20, 2021
Rating:

No comments:
Post a Comment