நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடல்!
அதேபோல், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று (30) வரையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடல்!
Reviewed by Author
on
May 01, 2021
Rating:
Reviewed by Author
on
May 01, 2021
Rating:


No comments:
Post a Comment