ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு
பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை இம்மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்தது.
2018/2019 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சையே திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு
Reviewed by Author
on
May 05, 2021
Rating:

No comments:
Post a Comment