கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!
இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் 2,212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 142,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!
Reviewed by Author
on
May 17, 2021
Rating:

No comments:
Post a Comment