35 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
நீதவான் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
35 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
Reviewed by Author
on
May 16, 2021
Rating:

No comments:
Post a Comment