இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு!
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 119,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்று (06) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு!
Reviewed by Author
on
May 07, 2021
Rating:

No comments:
Post a Comment