இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்த பெண் மற்றும் பிள்ளைகள் தனிமைப்படுத்தலில்!!
14 மற்றும் 4 வயதுடைய அவருடைய குழந்தைகளுடன் அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவின் அதிகாரிகள் புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் அவர் பதுங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்த பெண் மற்றும் பிள்ளைகள் தனிமைப்படுத்தலில்!!
Reviewed by Author
on
May 02, 2021
Rating:

No comments:
Post a Comment