நாட்டில் 130 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று; இருவரின் நிலை கவலைக்கிடம்
தொற்றுக்குள்ளான அதிகமான கர்பிணிகள் முல்லேரியா, நெவில் பெர்னாண்டோ மற்றும் ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இயலுமானவரை வீட்டில் இருந்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுமாறு கர்பிணிகளுக்கு குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டில் 130 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று; இருவரின் நிலை கவலைக்கிடம்
Reviewed by Author
on
May 08, 2021
Rating:

No comments:
Post a Comment