அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் 130 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று; இருவரின் நிலை கவலைக்கிடம்

கொரோனா தொற்றுக்குள்ளான 130 கர்ப்பிணிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டார். 

 தொற்றுக்குள்ளான அதிகமான கர்பிணிகள் முல்லேரியா, நெவில் பெர்னாண்டோ மற்றும் ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இயலுமானவரை வீட்டில் இருந்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுமாறு கர்பிணிகளுக்கு குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் 130 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று; இருவரின் நிலை கவலைக்கிடம் Reviewed by Author on May 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.