பரீட்சைகள் நடைபெறுமா?.. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி..!
இதனிடையே, கொரோனா தொற்று நிலைமை காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த பரீட்சை பெறுபேறுகளும் தாமதமாகிக்கொண்டு செல்கின்றன.
இதேவேளை, சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளை நடாத்தும் தீர்மானம் தொடர்பில் நாளை (16) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணகல்விப் பணிப்பாளர்கள், அழகியல் துறைசார் பணிப்பாளர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
பரீட்சைகள் நடைபெறுமா?.. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி..!
Reviewed by Author
on
June 15, 2021
Rating:

No comments:
Post a Comment