அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் புதிய அதிபர் இன்று கடமையை பொறுப்பேற்றார்

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் புதிய அதிபர் இன்று கடமையை பொறுப்பேற்றார் மன்னார் தேசிய பாடசாலைகளின் ஒன்றான சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக திரு. பரஞ்சோதி பாலபவன் அவர்கள் இன்று கடமைப் பொறுப்பேற்றுள்ளார். 

 கடந்த ஒருவருவடமாக அதிபர் இல்லாத நிலையில் பிரதி அதிபர் தலைமையில் கல்லூரி செயல்பட்டு வந்த நிலையில் புதிய அதிபரின் நியமனம் மாணவர்கள் ,பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மத்தியில் பல எதிர்பார்புக்களை ஏற்படுத்தி உள்ளது.



மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் புதிய அதிபர் இன்று கடமையை பொறுப்பேற்றார் Reviewed by Author on June 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.