மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் திடீர் மரணம்!
சம்பவத்தில், உயிரிழந்தவர் இருதயபுரம் 8 ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதான சன்முகம் விதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யும் போது குறித்த இளைஞரைப் பொலிஸார் பலமாகத் தாக்கியதாகவும் இதனாலேயே உயிரிழந்துள்ளதாகவும் இளைஞனின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்துள்ளமைக்கான காரணம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் திடீர் மரணம்!
Reviewed by Author
on
June 03, 2021
Rating:
Reviewed by Author
on
June 03, 2021
Rating:



No comments:
Post a Comment