சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 20 பேர் பலி
சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 20 பேர் பலி
Reviewed by Author
on
June 09, 2021
Rating:

No comments:
Post a Comment