பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை விற்க அனுமதி இல்லை !
இன்று முதல் பல்பொருள் அங்காடிகளில், ஒன்லைன் விநியோக சேவை மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய கலால் திணைக்களம் அனுமதி அளித்ததாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் மதுவை வாங்கலாம் என குறித்த செய்தி தெரிவித்திருந்த நிலையிலேயே கலால் திணைக்களம் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை விற்க அனுமதி இல்லை !
Reviewed by Author
on
June 14, 2021
Rating:

No comments:
Post a Comment