மட்டக்களப்பு களுதாவளை சிறுவர் இல்லமொன்றில் 22 பேருக்கு கொரோனா..!
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய சிறுவர் இல்லத்தின் ஏனையவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியானதாக களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
இதன்காரணமாக குறித்த சிறுவர் இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களுதாவளை சிறுவர் இல்லமொன்றில் 22 பேருக்கு கொரோனா..!
Reviewed by Author
on
July 15, 2021
Rating:

No comments:
Post a Comment