மீண்டும் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள்- ஆராயும் அரசு..!
டெல்ட்டா திரிபு வடக்கு மாகாணத்திற்கும் பரவியுள்ளதால் அதனை மேலும் பரவாமல் தடுக்கும் சுகாதார ஏற்பாடுகளை சுகாதார தரப்பு முன்னெடுத்துள்ளது.
இதன்படி இப்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை மேலும் சில வாரங்களுக்கு நீடிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது
மீண்டும் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள்- ஆராயும் அரசு..!
Reviewed by Author
on
July 15, 2021
Rating:

No comments:
Post a Comment