களுத்துறையில் பிறந்து மூன்றே நாட்களான சிசு கொரோனாவால் உயிரிழப்பு..!
குறித்த சிசுவானது, பெற்றோருக்குப் பிறந்த முதல் குழந்தை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாகொடை வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றதன் பின் வீடு திரும்பிய நிலையில் குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
களுத்துறையில் பிறந்து மூன்றே நாட்களான சிசு கொரோனாவால் உயிரிழப்பு..!
Reviewed by Author
on
July 29, 2021
Rating:

No comments:
Post a Comment