கொரோனா மரணங்கள் 4 ஆயிரத்தை கடந்தது
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,002 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 292,608 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 265,708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா மரணங்கள் 4 ஆயிரத்தை கடந்தது
Reviewed by Author
on
July 23, 2021
Rating:

No comments:
Post a Comment