கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி
வனாத்தவில்லு, மங்கலப்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி
Reviewed by Author
on
July 15, 2021
Rating:

No comments:
Post a Comment