103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் மூவர் கைது
சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடத்தற்காரர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கஞ்சாவை, சந்தேகநபர்கள் கரைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கலாம் என கடற்படை சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
நாச்சிக்குடா, மன்னார், யாழ். குறுநகர் பகுதிகளைச் சேர்ந்த 34 முதல் 38 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் டிங்கி படகுடன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் மூவர் கைது
Reviewed by Author
on
July 12, 2021
Rating:
Reviewed by Author
on
July 12, 2021
Rating:


No comments:
Post a Comment