நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,313 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 267,149 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 236,659 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
Reviewed by Author
on
July 06, 2021
Rating:
Reviewed by Author
on
July 06, 2021
Rating:


No comments:
Post a Comment