3 யுவதிகள் உட்பட 155 பேர் கொரோனாவுக்கு பலி!
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 347,500 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 304,628 ஆக அதிகரித்துள்ளது.
3 யுவதிகள் உட்பட 155 பேர் கொரோனாவுக்கு பலி!
Reviewed by Author
on
August 13, 2021
Rating:
Reviewed by Author
on
August 13, 2021
Rating:


No comments:
Post a Comment