மூன்றாவது நாளாக 150 ஐ கடந்த கொரோனா மரணங்கள்
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 350,693 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 307,345 ஆக அதிகரித்துள்ளது.
மூன்றாவது நாளாக 150 ஐ கடந்த கொரோனா மரணங்கள்
Reviewed by Author
on
August 14, 2021
Rating:
Reviewed by Author
on
August 14, 2021
Rating:


No comments:
Post a Comment