பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் அதிபர்கள் எடுத்துள்ள தீர்மானம்
இந்த விண்ணப்ப பத்திரங்களை எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் அனுப்பி நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை அனுப்புவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் அதிபர்கள் எடுத்துள்ள தீர்மானம்
Reviewed by Author
on
September 20, 2021
Rating:

No comments:
Post a Comment