மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் "கொரோனா" விடுதிக்கு பொருட்கள் அன்பளிப்பு.
இலங்கையிலும் வெளி நாடுகளிலும் வசித்து வருகின்ற குறித்த மாணவர்கள் தங்கள் நண்பர்களோடு ஒன்றிணைந்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதற்கமைவாக
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள கொரோனா விடுதிக்கு அத்தியாவசியமாக தேவைப்பட்ட நீர் சுத்திகரிப்பான் ஒன்று மற்றும் கிருமி நாசினி தெளிப்பான் மூன்றும்
வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் "கொரோனா" விடுதிக்கு பொருட்கள் அன்பளிப்பு.
Reviewed by Author
on
September 04, 2021
Rating:

No comments:
Post a Comment