மாற்றுத்திறனாளி ஊடகவியலாளர் கொரோனோவுக்கு பலி
பிரகாஷ் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை நேற்று சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டிருந்தார்.
கடந்த ஐந்து நாட்களாக இலேசான தலைவலி காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தேன் சற்று தேறிவரும் நிலையில் இன்று அன்டிஜன் பரிசோதனை மூலம் கொரோனா உறுதியாகியுள்ளது குணமடைந்த பின்னர் எனது பணிகள் தடையின்றி தொடரும் என அவர் பதிவிட்டிருந்தார்.
மாற்றுத்திறனாளி ஊடகவியலாளர் கொரோனோவுக்கு பலி
Reviewed by Author
on
September 02, 2021
Rating:

No comments:
Post a Comment