அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அவர்களுக்கான பாடசாலைகளில் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு Reviewed by Author on October 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.