அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இடம் பெற உள்ள இரத்ததான முகாம்.

மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை (27) காலை 8 மணி முதல் மன்னார் வாழ்வுதயத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது. 'உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்' எனும் கருப்பொருளில் குறித்த இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது.

நாளை புதன்கிழமை (27) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இடம் பெறவுள்ளது. குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யுமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.


மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இடம் பெற உள்ள இரத்ததான முகாம். Reviewed by Author on October 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.