கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் முதலாவது மரணம்
எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனைகளில் அவர் கரும் பூஞ்சை நோயினால் பீடிக்கப் பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் முதலாவது மரணம்
Reviewed by Author
on
October 22, 2021
Rating:
No comments:
Post a Comment