மேலும் 35 பேர் கொரோனாவுக்கு பலி
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நாட்டில் இதுவரை 525,663 கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 480,097 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 35 பேர் கொரோனாவுக்கு பலி
Reviewed by Author
on
October 10, 2021
Rating:
No comments:
Post a Comment