பஸ்கள், ரயில்கள் கடுமையான சுகாதார வழிகாட்டலின் கீழ் இயக்கப்படும்!
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாத எந்தவொரு நபரையும் பேருந்தில் ஏற்ற வேண்டாம் என பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் பஸ்கள் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக இடைவெளியை பராமரிக்கவும், நெரிசலை தவிர்க்கவும் போதுமான எண்ணிக்கையிலான பஸ்களை சேவையில் அமர்த்துமாறு சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ்கள், ரயில்கள் கடுமையான சுகாதார வழிகாட்டலின் கீழ் இயக்கப்படும்!
Reviewed by Author
on
October 12, 2021
Rating:

No comments:
Post a Comment